Articles on Interesting Things in Science, Science Conflicts, Defects and Mistakes in famous science theories, Unknown Science Facts, Hoaxes in Science, Scientific explanations and discussions on Famous Science Principles and Theories, interesting things in ancient Tamil literature, e-content Development guidelines, Presentations, paraphrasing tool, Packiam AI, Advanced Searching Tool, Voice Typing Tool, Translation Tool
சுவையான அறிவியல் விவாத ஆய்வுக்கட்டுரைகள், இலவச இணையக் கருவிகள்
நீரிழிவிற்கு நிரந்திரத்தீர்வு
style="text-align: center;">நீரிழிவை சர்க்கரை நோயை (diabetes) முற்றிலும்
குணப்படுத்தும் அதிசய மூலிகை (பச்சிலை)சிறுகுறிஞ்சான்
சர்க்கரை நோய் -மறைக்கப்படும் உண்மைகள், எளிய மருத்துவ முறைகள்
சர்க்கரை நோய்/ நீரிழிவு இதை நிரந்திரமாக தீர்க்க இயலும். அல்லது கட்டுப்பாட்டில் வைக்க இயலும். அதற்கான மூலிகைகள், பயிற்சிகள், உணவுமுறைகள், பழக்கவழக்கங்கள் குறித்தது இக்கட்டுரை
இந்தக்கட்டுரை அண்மையில் நான் சந்தித்த இந்திய அரசின் மூலிகை ஆராய்ச்சி மைய இயக்குனர் மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவரின் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது
சர்க்கரை நோய்(diabetes) எனப்படும் நீரிழிவு நோய். இது நிறைய மருத்துவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. பலபேரை மாய்த்துக்கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கபட்டோர் நிறையபேர். என்பதைவிட பாதிக்கப்பட்டுள்ளதாக தவறாக நினைத்துக்கொண்டு மருந்துகளை தேவையின்றி சாப்பிட்டுக்கொண்டிருப்போர் அதிகம். இது தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவரின் கருத்து
சர்க்கரைநோயை/அளவைக் (diabetes)கண்டுபிடிக்கஇதுவரைசரியானகருவிகண்டுபிடிக்கப்படவில்லை. ஒரேகுருதிமாதிரியைவெவ்வேறுஆய்வகங்களில்கொடுத்தால்வெவ்வேறுமுடிவுகள்தருவார்கள். அதுமட்டுமல்ல ஒருவருக்கு ஒவ்வொரு நேரத்திலும் சர்க்கரையின் அளவு வெவ்வேறு அளவில் இருக்கும். (இந்தத்தகவல் திருச்சியில் உள்ள பிரபல சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனை நடத்திய இலவச மருத்துவ முகாமில் நோயாளி ஒருவரின் கேள்விக்கு சிறப்பு மருத்துவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் )
சர்க்கரை நோய் என்பது ஒரு ஏமாற்று வேலை என்கிறார் இந்த மருத்துவர்.
சர்க்கரை நோய் -அறிகுறி
ஒருவருக்குஅடிக்கடிதாகமெடுத்தாலோஅல்லதுசிறுநீர்கழித்தாலோ, அத்துடன்உடல்மெலிவுஏற்பட்டாலோஅவருக்குசர்க்கரைநோய்/நீரிழிவு நோய் இருக்குமென்றுசந்தேகப்படலாம்.
உடலுறவில் அதிக அளவில் ஈடுபடுதல், மீன்
இறைச்சி, நெய், பால் போன்ற உணவுவகைகளை
அதிகமாகப் புசித்தல் போன்ற காரணங்களால் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார்.
நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் (பீட்டா
செல்) இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில்
சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. என்கிறது நவீன அறிவியல்
இதுஇப்படியிருக்கஇன்றுதங்களைசர்க்கரைநோயாளிகளாக (sugar patients) நினைத்துக்கொண்டிருக்கும்பலருக்கும்உண்மையில்சர்க்கரைநோய்எனப்படும் நீரிழிவு நோய் (diabetes)இல்லைஎன்பதுஉண்மை.
சர்க்கரை நோய் - மருத்துவமுறைகள்
பொதுவாகதுவர்ப்புசுவைசர்க்கரைநோயைகுணப்படுத்தும்மருந்தாகஉள்ளதுஎடுத்துக்காட்டாகநாவற்கொட்டை, ஆவாரம்பூ, மாங்கொட்டைபருப்பு, கடுக்காய்ப்பொடி இவற்றைஅளவோடுஉண்ணவேண்டும். நெல்லிச்சாறு, அருகம்புல் சாறு உள்ளிட்ட குருதியை சுத்தப்படுத்தும் உணவுகள்/மருந்துகள் சர்க்கரை நோயை (diabetes) கட்டுப்படுத்தும்
வர்ம மருத்துவத்தில் உறுமிக் காலம், வாயுக்காலம். நங்ஙனாப்பூட்டு, ஆமைக் காலம் போன்ற வர்மங்கள் சர்க்கரைநோயை தீர்க்க பயன்படுகின்றன.
மலச்சிக்கல்இல்லாமல்பார்த்துக்கொள்வதுமிகநல்லது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நாளடைவில் நீரிழிவு (diabetes) ஏற்பட மிக அதிக வாய்ப்பு உண்டு. இரவில்கோதுமையால்தயாரிக்கப்பட்டஉணவுகளைஉண்பது, பழங்களைஉண்ணுவதுமலச்சிக்கலைசரிசெய்யும். எனினும்இதுவெகுசிலருக்குவேலைசெய்வதில்லை.
சூடான இடங்களில் வேலைசெய்வோர், கணினியில் அதிக நேரம் செலவிடுவோர், வாகன ஓட்டிகள் போன்றவர்களுக்கு இரவில் கண் எரிச்சல் கண் பொங்குதல் ஏற்படுவதுண்டு. இதனால் தூக்கம் பாதித்தல் அதன் பின்விளைவாக மலச்சிக்கல் அதன் பின்விளைவாக நீரிழிவு (diabetes) ஏற்பட வாய்ப்பும் உண்டு. இவ்வாறான பிரச்சினை உள்ளவர்கள் இரவு படுக்குமுன் ஒரு கேரட் சாப்பிட்டுவிட்டு படுக்க கண் எரிச்சல் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும் மேலும் வாசிக்க மலச்சிக்கலை தீர்ப்பது எப்படி?
உணவிற்குபின்னர்வெற்றிலை (தாம்பூலம்தரித்தல்) போடுபவர்களிடையேசர்க்கரைநோய்(diabetes)மிகஅரிதாகவேகாணப்படுகிறது.அளவாகமதுஅருந்துபவர்களிடமும்சர்க்கரைநோய்அதிகம்காணப்படுவதில்லை. எனவே உணவை நல்ல முறையில் செரிக்க உதவும் பொருட்களை உணவில் சேர்ப்பது நலம்.
நீரிழிவு நோய்க்கு நிரந்திர தீர்வு - சர்க்கரைக் கொல்லி
இந்திய அரசின் மூலிகை ஆராய்ச்சி மைய இயக்குனர் அவர்கள் தனது அனுபவத்தில் செய்து பார்த்து கூறிய தகவல்
சிறு குறிஞ்சான் (ஜிம்னிமா) மூலிகை சர்க்கரை
வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை
உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும்
மிளகாயிலை போன்று காணப்படும். இதன் இலைகளில் ஜிம்னீமிக் அமிலம், குர்மாரின் மற்றும்
ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது.
சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த
ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரைக் கொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சான் இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச்
செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுகுறிஞ்சான் இலைகள். நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக
பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை
கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச்
செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின்
சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.
டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான H.D.L. ன் அளவை அதிகரிக்கவும்
செய்கிறது. ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்து மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
.சிறுகுறிஞ்சான் இலையை தினமும் ஒரு இலை சாப்பிட்டுவர, நீரிழிவிற்கு நிரந்தரமாக
குட் பை கூறமுடியும். இது சர்க்கரை நோய் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து 100 நாட்கள்
கூட ஆகலாம்
Mudakathan keerai is very good for the treatment of Rheumatoid arthritis. Grind Mudakathan leaves and consume before the food daily for one or two months.
6 கருத்துகள்:
how to cure
Rheumatoid arthritis
This is totally wrong advice, strictly ignore it
Mudakathan keerai is very good for the treatment of Rheumatoid arthritis. Grind Mudakathan leaves and consume before the food daily for one or two months.
இதில் தவறு இருப்பதாக உணர்ந்தால் எது தவறு என்பதை சற்று விளக்கமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும்
அருமையான பதிவு. நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த இங்கு அருமையான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Great job... Vaalga neengal
கருத்துரையிடுக